வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர்

முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்துவிட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை நீ முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளேதான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக