செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)
 
பொருள்: வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொது மன்றில்(சபையில்) பழித்துப் பேசுபவரின் நட்பு, நம்மைச் சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக