இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)
பொருள்: வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொது மன்றில்(சபையில்) பழித்துப் பேசுபவரின் நட்பு, நம்மைச் சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக