சனி, ஆகஸ்ட் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு 
ஊதியம் போக விடல் (831)
 
பொருள்: பேதைமை(அறியாமை) எனப்படுவது யாதென்றால் அது தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு(எடுத்துக் கொண்டு) ஊதியமானதைக்(நன்மை தரும் விடயத்தைக்) கைவிடுதல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக