சனி, ஆகஸ்ட் 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 84 பேதைமை

மையல் ஒருவன் களித்துஅற்றால் பேதைதன் 
கைஒன்று உடைமை பெறின். (838)
பொருள்: பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால் அவன் நிலைமை, பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக