வியாழன், ஆகஸ்ட் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு
 
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லல் பாற்று. (829)

பொருள்: புறத்தில் நட்புச் செய்து அகத்தில் நம்மை இகழும் பகைவரை நாமும் அவரை மகிழச் செய்து அத்தொடர்பை விலக்கிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக