இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (821)
பொருள்: உள்ளத்தில் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பு, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிதற்கு உரிய பட்டடையாகும்.(நம்மைத் தீயில் போட்டு எரிக்கக் கூடிய உலைக்கல் ஆகும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக