வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
 
 
ஏதுஇலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)

பொருள்: பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது தொடர்பில்லாத பலர் நன்றாக அனுபவிப்பர், ஆனால் அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக