ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து  

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
 உங்கள் ஒளி சக மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக