வியாழன், ஆகஸ்ட் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 81 பழைமை
 
   
கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு 
நாள்இழுக்கம் நட்டார் செயின். (808)
பொருள்: நண்பரின் தவறுகளைப் பிறர் சொன்னாலும் கேளாமல் இருப்பவர்களுக்கு அவர் பிழை செய்வாராயின் அது பயனுள்ள நாளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக