செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

28. எல்லா உயிர்களுக்கும் தலைவன் யார்?
 எல்லா உயிர்களுக்கும் தலைவன் அக்கினி 

29. எந்த அறம் நிலையானது?
 மோட்சத்திற்கு ஏதுவான தர்மத்தின் வழி நிற்கும் அறமே நிலையானது.

30. அமிர்தத்திற்கு நிகரானது எது?
 அமிர்தத்திற்கு நிகரானது பால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக