ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 84 பேதைமை

பேதைமையுள் எல்லாம் பேதைமை; காதன்மை 
கையல்ல தன்கண் செயல். (832)
பொருள்: ஒருவனது பேதைமை(அறியாமை) எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தின் கண் விருப்பத்தைச் செலுத்துதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக