வியாழன், மார்ச் 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. (61)  

பொருள்: பெறுகின்ற செல்வங்களுள், அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக