புதன், மார்ச் 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பெண்ணின் பெருந்தக்க யாஉள, கற்புஎனும் 
திண்மையுண் டாகப் பெறின் (54)

பொருள்: கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக