திங்கள், மார்ச் 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு. (58)

பொருள்:பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செம்மையாகச் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக