இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். (1056)
பொருள்: தம்மிடம் உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், மானத்தை இழக்காமல் இரக்க விரும்பும் ஒருவருக்கு வறுமையால் வரும் துன்பங்கள் யாவும் ஒருங்கே ஒழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக