இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தேவர் அனையர் கயவர்;அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான். (1073)
பொருள்: கயவர்கள் தேவருக்கு ஒப்பானவர்கள். அது எவ்வாறு என்றால் கயவர்களும் தேவர்களைப் போலவே மனம் போன போக்கில் தாம் விரும்பிய விடயங்களைச் செய்து மகிழ்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக