இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (1074)
பொருள்: கீழான குணமுடையவன் தன்னிலும் குறைந்த கீழான வாழ்க்கை வாழ்பவனைக் கண்டால், தான் அவரிலும் உயர்ந்திருப்பதால் தன் மிகுதியைக் காட்டிக் கர்வம் அடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக