இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஈவார்கண் என்உண்டாம் தோற்றாம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. (1059)
பொருள்: கொடையாளிகளிடம் சென்று ஒரு பொருளை யாசிப்பவர்(இறந்து கேட்பவர்) இல்லாவிட்டால் அந்த ஈகையாளரிடம் என்ன புகழ் உண்டாகும்? யாதும் இல்லை. கொடை என்ற ஒன்று இல்லாவிட்டால் பணக்காரனுக்குப் புகழ் ஏது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக