இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். (1078)
பொருள்: பெரியவர்களிடம் நமது குறைகளைச் சொன்ன உடனேயே மனமிரங்கி உதவி செய்து அடுத்தவர்களைப் பயன்பெறச் செய்வர். ஆனால் கீழ் மக்களாகிய 'கயவர்கள்' கரும்பை முறித்துப் பிழிவது போல வலியவர்கள் யாராவது நையப் புடைத்து, நெருக்கியபோதுதான் பயன்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக