இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல். (1071)
பொருள்: கயவர்கள் உருவத்தால் முழுக்க, முழுக்க நன் மக்களைப் போலவே இருப்பர். ஆனால் குணத்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரித்தறிய முடியாத கடினமான ஒற்றுமை மனிதர் தவிர்ந்த வேறு எந்தப் பொருள்களிலும் நாம் கண்டதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக