இன்றைய குறள்
அதிகாரம் 107இரவச்சம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். (1061)
பொருள்: தம்மிடம் உள்ள மிகக் குறைந்த உணவையோ அல்லது பணத்தையோ மறைத்து வைக்காமல் மகிழ்ச்சியுடன் அடுத்த்வர்க்குக் கொடுக்கும் தன்மையுள்ள 'கண்' போன்ற சிறந்த மனிதர்களிடம் இரந்து எதையும் கேட்காமல் நாம் வறுமையில் வருந்துவதே கோடி சிறப்பு மிக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக