இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. (1075)
பொருள்: கீழ்மக்களிடத்து ஏதேனும் நல்லொழுக்கம் காணப்பட்டால் அது அவர்கள் அச்சமடைந்துள்ள தருணங்களில் மட்டுமே ஆகும். இல்லையேல் யாரிடத்திலேனும் பொருளைப் பெறும்போது 'நல்லொழுக்கம்' உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக