ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் 
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. (1075)
 
பொருள்: கீழ்மக்களிடத்து ஏதேனும் நல்லொழுக்கம் காணப்பட்டால் அது அவர்கள் அச்சமடைந்துள்ள தருணங்களில் மட்டுமே ஆகும். இல்லையேல் யாரிடத்திலேனும் பொருளைப் பெறும்போது 'நல்லொழுக்கம்' உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக