இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்று
இரப்பவர் மேற்கொள் வது. (1055)
பொருள்: ஏழைகள் அடுத்தவர்களிடம் சென்று யாசிக்கும் தொழில் இன்றுவரை உலகில் நடைபெறுவதற்குக் காரணம் யாதெனில், தம்மிடம் உள்ளதை மறைக்காமல் கொடுக்கின்ற சிலர் இவ்வுலகில் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருப்பதனாலே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக