இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)
பொருள்: பிச்சை எடுத்து வாழுகின்ற கொடுமையான வாழ்க்கையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இனி உள்ளதையும்(பொருட்கள், பணம் முதலியவற்றை) மறைத்து வைத்துக்கொண்டு இல்லையென்று கூறியவரின் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக