இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நெருப்பின்உள் துஞ்சலும் ஆகும் நிரப்பின்உள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது. (1049)
பொருள்: மந்திரம், மருந்து முதலியவற்றால் நெருப்பிடையே கிடந்து உறங்குதலும் ஒருவனுக்கு இயலும். ஆனால், வறுமைக்கிடையே ஒரு சிறிதும் கண்ணுறங்குதல் அவனுக்கு ஒருபோதும் இயலாத காரியம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக