இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. (1050)
பொருள்: பசியாறுவதற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் வறுமை வாய்ப்பட்டு வருந்துபவர் முற்றும் துறந்த துறவியாக வேண்டியதுதான். இல்லை என்றால் பிறர் வீடுகளில் உள்ள உப்புக்கும், கஞ்சிக்கும் தமது மானத்தையும், உயிரையும் விற்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக