இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரக்க லான். (1076)
பொருள்: கீழ் மக்கள் தாம் கேட்ட இரகசியமான செய்திகளைத் தாங்கிச் சென்று, அவற்றைப் பிறர்க்குக் கூறுதலால், அறிவித்தல்களை விடுக்கும்போது அறையப்படும்(அடிக்கப்படும்) 'பறையினை' ஒத்தவர்கள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக