இன்றைய குறள்
அதிகாரம் 66 வினைத் தூய்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
பொருள்: பழிக்குக் காரணமான செயல்களைச் செய்து பெறுகின்ற செல்வத்தைக் காட்டிலும் அறிவுடைய நல்லோரை வருத்தும் பொல்லாத வறுமையே மேலானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக