வெள்ளி, மார்ச் 29, 2013

பிறரிடம் சொல்லக் கூடாதவை

பிறரிடம் சொல்லக் கூடாதவை எனப் பகவத் கீதை கூறும் ஒன்பது விடயங்கள் :

1. தனது வயது
2. வருமானம் அல்லது செல்வம்
3. குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்கள்
4. தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்
5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6. பிறரை வெட்கப்படச் செய்யும் தகவல்கள்
7. செய்த தர்மம்
8. மேற்கொள்ளும் தவம்
9. தம்மைப் பீடித்த வறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக