இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை
 
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் 
கொள்வார் பெரியார்ப் பணிந்து. (680) 
பொருள்: வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் பயன்படுவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால், வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக