சனி, மார்ச் 23, 2013

இன்றைய சிந்தனைக்கு

ஈ.வே.ரா.பெரியார்

வெப்ப நாட்டில் ஓடுகிற நதிக்குச் சுவை அதிகம். வெப்ப நாட்டில் பூக்கிற பூவுக்கு வாசம் அதிகம். வெப்ப நாட்டில் இருக்கிற பாம்புக்கு விஷம் அதிகம். வெப்ப நாட்டில் பிறந்த தமிழா! நீ மட்டும் எப்படி மக்காக(முட்டாளாக) இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக