இன்றைய குறள்
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. (597)
பொருள்: யானை அம்புகளால் புண்பட்டாலும் மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்த போதும் மனம் தளராமல் தம் பெருமையை நிலை நாட்டுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக