இன்றைய குறள்
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். (620)
பொருள்: மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றி பெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்று விடுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக