இன்றைய குறள்
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
தாள்ஆண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும். (614)
பொருள்: முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்ய நினைப்பது, பேடி(கோழை) தன் கையில் வாளை எடுத்து ஆண்மையைக் காட்டுவது போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக