புதன், ஜனவரி 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல். (621) 
 
பொருள்: துன்பம் வரும் போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுக்குக. அத்துன்பத்தை வெல்லுவதற்கு அதைப் போன்றது வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக