திங்கள், ஜனவரி 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
  
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612)

பொருள்: ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கைவிடும். ஆதலால் முயற்சியைக் கைவிடல் ஆகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக