இன்றைய குறள்
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612)
பொருள்: ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கைவிடும். ஆதலால் முயற்சியைக் கைவிடல் ஆகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக