இன்றைய குறள்
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
இன்பம் விழையான், வினைவிழைவான், தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். (615)
பொருள்: இன்பத்தை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட தொழிலை முடித்தலை விரும்புபவன் தன் சுற்றத்தாரது துன்பத்தை ஒழித்து அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக