இன்றைய குறள்
அதிகாரம் 61மடி இன்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. (606)
பொருள்: நிலம் முழுதாளும் அரசர்களின் செல்வம் எல்லாம் தாமே வந்து அடைந்தபோதும், சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த நன்மையை அடைதல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக