இன்றைய குறள்
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார்
மரம்; மக்கள் ஆதலேவேறு. (600)
பொருள்:ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவாகும். அவ்வூக்கம் இல்லாதவர் மரத்திற்குச் சமமாவர். மரங்களோடு அவர்களுக்குள்ள வேறுபாடு யாதெனில் அவர்கள் உருவத்தால் மக்களாய் இருப்பதேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக