புதன், பிப்ரவரி 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் (285)  

பொருள்: களவாடுவதற்குத் தக்க காலத்தை எதிர்நோக்கி இருப்பவர்களிடம், அருளைக் கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக