வெள்ளி, பிப்ரவரி 17, 2012

அமுத வாக்கு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

படகுக்காரனுக்குக் காலணாக் காசைக் கொடுத்தால் அக்கரையில் கொண்டு போய் விட்டு விடுவான். அந்தச் சின்னக் காரியத்துக்காக காலம் முழுவதும் காட்டிலும் மலையிலும் கடும் தவம் செய்து, "தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை இதோ அறிந்து கொண்டேன்" என்று நீர் மேல் நடந்து எதிர்க் கரையை அடைவது ஒரு சாதனை அல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக