புதன், பிப்ரவரி 29, 2012

இந்தியாவில் வினோத கிராமம்


உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களுக்கு இது நாள் வரை ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.
 
உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள இந்த தேர்தல் தொடர்பாக பிரசாரம் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்த கிராமத்தில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை.
 
இந்த வினோத நடவடிக்கை குறித்து கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக