இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம் சுடும்
நாண்இன்மை நின்றக் கடை. (1019)
பொருள்: ஒருவன் ஒழுக்கம் தவறினால் அத்தவறு அவனுடைய குலப்பெருமையை அழித்துவிடும். ஆனால் ஒருவனிடம் நாணம் இல்லையென்றால் அது அவனுடைய எல்லா நலன்களையும் அழித்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக