இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (1002)
பொருள்: செல்வத்தைத் தேடி; அதை யார்க்கும் கொடுக்காமல் உலோபத்தனம் செய்யும் மயக்கத்தினால் ஒருவனுக்கு மாட்சிமையில்லாத இழிந்த பிறப்பே உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக