இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள் பண்புஇல்லா தவர். (997)
பொருள்: நன் மக்கட்குரிய பண்பு இல்லாதவர்கள் அரத்தின் கூர்மை போன்ற கூரிய அறிவுடையவரானாலும் ஓரறிவு உடைய மரத்துக்கு ஒப்பாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக