இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
எச்சம்என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். (1004)
பொருள்: ஒருவராலும் விரும்பப்படாதவனாய், தனது செல்வத்தைத் தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு வாழ்பவன் தான் இறந்தபின் இவ்வுலகில் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக