இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் துஅற்று. (1008)
பொருள்: வறியவர்க்கு அருகாமையில் வாழ்ந்தாலும் அடுத்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழும் செல்வந்தன் ஏனைய மனிதர்களால் விரும்பப் படாமல் வாழ்வதால் அவனுடைய செல்வம் ஊரின் நடுவே உள்ள நச்சு மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதற்கு ஒப்பானது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக