இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். (1001)
பொருள்: பெருஞ் செல்வத்தை ஈட்டி வைத்தும் தன் உலோப குணத்தால் அதனை அனுபவிக்காதவன் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவனாகவே மதிக்கப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக