இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலா யவர். (1016)
பொருள்: மேன்மைமிக்க சான்றோர்கள் தமக்குக் காவலாக நாணமாகிய வேலியைக் கொள்வார்களேயல்லாமல் அகன்ற உலகத்தைக் காவலாகக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக