இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பிறர்நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. (1018)
பொருள்: பிறர் நாணத் தக்க(வெட்கப்படத்தக்க) பழிச்செயலை ஒருவன் வெட்கப்படாமல் செய்வானாயின், அறம்(தர்மம்) அவனிடம் இருக்க நாணி(வெட்கப்பட்டு) அவனைக் கைவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக