வியாழன், பிப்ரவரி 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான் நாணான் ஆயின் 
அறம்நாணத் தக்கது உடைத்து. (1018)
 
பொருள்: பிறர் நாணத் தக்க(வெட்கப்படத்தக்க) பழிச்செயலை ஒருவன் வெட்கப்படாமல் செய்வானாயின், அறம்(தர்மம்) அவனிடம் இருக்க நாணி(வெட்கப்பட்டு) அவனைக் கைவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக